Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மை அடிப்பதை நிறுத்துங்கள் - வைரமுத்து கோரிக்கை

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (15:19 IST)
தலைக்கும், கைக்கும் கருப்பு மை இடுவதை நிறுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நோட்டுகளை பெற மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றார்கள்.
 
இதில், சிலர் மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு வந்து பணம் எடுப்பதை தடுக்க, பணம் எடுப்பவர்களின் கையில் மை வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. டெல்லியில்  இந்த முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. 
 
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில்  “ கறுப்பை வெள்ளையாக்கக் கவலைப்படும் தேசத்தில் வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்? 'மை' அடிப்பதை நிறுத்துங்கள் தலையிலும் விரலிலும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments