Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை இந்த சாலைகளை தவிர்க்கவும்: சென்னை போக்குவரத்து காவல்துறை

Webdunia
புதன், 25 மே 2022 (22:12 IST)
நாளை ஒரு சில சாலைகளில் செல்வதை தவிர்க்கவும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
 
பிரதமரின் வருகையை ஒட்டி விழா நடைபெறும் இடம் மற்றும் அதை சுற்றி உள்ள சாலைகளில் பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்ய வேண்டாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
 
குறிப்பாக ஈவேரா சாலை, தாசப் பிரகாஷ் முதல் சென்னை மருத்துவக்கல்லூரி சந்திப்பு வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
அண்ணா சாலை, எஸ்வி பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமிரா.. ஒவ்வொரு பெட்டியிலும் 4 கேமிராக்கள்.. ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments