Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (22:51 IST)
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியார் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் அதிமுக வில்  2 கோடிக்கும் அதிகமான அளவில் உறுபினர்களை கழகத்தில் சேர்க்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக  கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் நேற்று கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள 6 மாநகர் பகுதி கழகங்கள், 17 ஒன்றியங்கள், 3 நகராட்சி, 8 பேரூராட்சிகளில் அடிப்படை உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை வழங்கினார்.
 
இன்று கரூர் வேலுச்சாமி புரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கரூர் மாநகர் மேற்கு பகுதி கழகம் சார்பில்  1, 28, 29 வது வார்டுகளுக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments