தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (21:56 IST)
தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம்
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிகளை பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த ஒரு முக்கிய அறிவிப்பும் தமிழக அரசிடமிருந்து வெளியாகக் கூடாது என்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது 
 
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஒரே இடத்தில் நீண்ட நாள் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டிஜிபி திரிபாதி அவர்கள் பிறப்பித்த உத்தரவில் 25 ஏடிஎஸ்பி மற்றும் 17 டிஎஸ்பிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments