Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் அதிமுக சசிகலா தலைமையில் இயங்கும்… கார்த்தி சிதம்பரம் கருத்து!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (10:49 IST)
அதிமுக இரட்டைத் தலைமையின் கீழ் இயங்க முடியாது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல விஷயங்களைப் பேசிய அவர் ‘தமிழகம் இப்போது இல்லை என்றாலும் அடுத்த ஆண்டிலாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும். இப்போது நாட்டில் அதிகமாகி வரும் விலைவாசிக்கு ஒன்றிய அரசின் தவறான முடிவேக் காரணம். அதிமுக இரட்டைத் தலைமையின் கீழ் இயங்க முடியாது. சூழ்நிலைகளைப் பார்க்கும் போது விரைவில் சசிகலா தலைமையில் இயங்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments