Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் அதிமுக சசிகலா தலைமையில் இயங்கும்… கார்த்தி சிதம்பரம் கருத்து!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (10:49 IST)
அதிமுக இரட்டைத் தலைமையின் கீழ் இயங்க முடியாது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல விஷயங்களைப் பேசிய அவர் ‘தமிழகம் இப்போது இல்லை என்றாலும் அடுத்த ஆண்டிலாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும். இப்போது நாட்டில் அதிகமாகி வரும் விலைவாசிக்கு ஒன்றிய அரசின் தவறான முடிவேக் காரணம். அதிமுக இரட்டைத் தலைமையின் கீழ் இயங்க முடியாது. சூழ்நிலைகளைப் பார்க்கும் போது விரைவில் சசிகலா தலைமையில் இயங்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments