Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதுக்கு கெஞ்சிட்டு? துறத்திவிடுங்க... பிரேமலதா பேச்சால் அதிமுக தலைகள் அதிரடி

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (14:17 IST)
அதிமுக தேமுதிக கூட்டணி இன்னும் இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய தலைகள் எடுத்துள்ளதாக கூறப்படும் முடிவுகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தேமுதிக ஒரே சமயத்தில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுடனும் கூட்டணி பேசியது என கூறப்பட்டு பின்னர் அதை மறுத்தார் அக்கட்சியின் துணை செயளாலர் சுதீஷ். அதன் பின்னர் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெளிவான விளக்கங்களை பிரேமலதா அளிப்பார் என பார்த்தால், அவர் பேசிய பேச்சே சரி இல்லை. 
 
ஆம், செய்தியாளர்களை ஒருமையில் பேசுவது, திமுகவை திருட்டு கட்சி என விமர்சிப்பது, அது போகட்டும் கூட்டணி வைப்பதாக இருக்கும் அதிமுகவையும் விட்டு வைக்காமல் விமர்சிப்பதும் என ரகளையை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில், கடுப்பான அதிமுக பெரிய தலைகள், தேமுதிக தன் நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறதோ இல்லையோ நாங்கள் எம் முடிவை சொல்லிவிட்டு அடுத்து வேலையை பார்க்க போவோம் என கூறியுள்ளதாக நெருங்கிய வட்டார தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments