எதுக்கு கெஞ்சிட்டு? துறத்திவிடுங்க... பிரேமலதா பேச்சால் அதிமுக தலைகள் அதிரடி

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (14:17 IST)
அதிமுக தேமுதிக கூட்டணி இன்னும் இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய தலைகள் எடுத்துள்ளதாக கூறப்படும் முடிவுகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தேமுதிக ஒரே சமயத்தில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுடனும் கூட்டணி பேசியது என கூறப்பட்டு பின்னர் அதை மறுத்தார் அக்கட்சியின் துணை செயளாலர் சுதீஷ். அதன் பின்னர் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெளிவான விளக்கங்களை பிரேமலதா அளிப்பார் என பார்த்தால், அவர் பேசிய பேச்சே சரி இல்லை. 
 
ஆம், செய்தியாளர்களை ஒருமையில் பேசுவது, திமுகவை திருட்டு கட்சி என விமர்சிப்பது, அது போகட்டும் கூட்டணி வைப்பதாக இருக்கும் அதிமுகவையும் விட்டு வைக்காமல் விமர்சிப்பதும் என ரகளையை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில், கடுப்பான அதிமுக பெரிய தலைகள், தேமுதிக தன் நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறதோ இல்லையோ நாங்கள் எம் முடிவை சொல்லிவிட்டு அடுத்து வேலையை பார்க்க போவோம் என கூறியுள்ளதாக நெருங்கிய வட்டார தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments