Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரை சேருமா அதிமுக கப்பல்? கரை சேர்ந்தாலும் மக்களுக்கு பயன் அளிக்குமா?

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (07:28 IST)
அதிமுக என்னும் கப்பல் தற்போது நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருக்கின்றது. இந்த கப்பலை கரை சேர்க்க கேப்டன் ஈபிஎஸ், துணை கேப்டன் ஓபிஎஸ் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து வந்தாலும், தினகரன் என்னும் சுனாமியில் இருந்து தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



 
 
இந்த நிலையில் அதிமுக அரசு இன்னும் நான்கு வருடங்கள் இருப்பதால் இப்போதைக்கு இந்த கப்பலுக்கு ஆபத்தில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் இந்த கப்பல் தத்தி தடுமாறி கரை சேர்ந்தாலும் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இருக்காது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
நான்கு வருடங்களும் ஆட்சியை காப்பாற்றவே ஆள்பவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும் பொதுமக்கள் நலனில் எந்தவித அக்கறையும் இருக்காது என்றே கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு பயனளிக்காத கப்பல் இருந்தால் என்ன, கவிழ்ந்தால் என்ன என்பதுதான் தற்போது மக்களின் மனநிலை உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments