Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.தி.மு.க. சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (15:24 IST)
அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திமுகவின் 18 மாத ஆட்சி காலத்தில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வு உள்பட பல்வேறு சீர்கேடுகள் உள்ளதை அனைத்து கட்டணங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 9ஆம் தேதி அதாவது நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
 
 இந்த நிலையில் நாளை புயல் உருவாகி இருப்பதாகவும் அதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் நாளைய ஆர்ப்பாட்டம் டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது
 
இதனையடுத்து நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments