Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ்1, பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவது எப்போது? தேர்வு இயக்ககம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (17:41 IST)
பிளஸ்1, பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு   மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆ தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது.

இந்த   நிலையில் பிளஸ்1, பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தனித்தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? விளக்கமளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வக்பு வாரிய திருத்த சட்டம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தவெக விஜய் வரவேற்பு..!

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments