பிளஸ்1, பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவது எப்போது? தேர்வு இயக்ககம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (17:41 IST)
பிளஸ்1, பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு   மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆ தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது.

இந்த   நிலையில் பிளஸ்1, பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தனித்தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்.. கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருக்கும் காவல்துறை..!

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன் ஓப்பன்...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்? வெளிநாடு செல்ல திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments