Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கிட்ட பதில் சொல்ல முடியாது! – பெண் காவலரிடம் அதிமுக பிரமுகர் வாக்குவாதம்!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (10:35 IST)
கள்ளக்குறிச்சியில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வந்ததோடு பெண் காவலரிடம் தகறாரு செய்த அதிமுக பிரமுகரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக விவசாய செயலாளரான கதி தண்டபாணி சேலம் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்றுள்ளார்.

சுங்கசாவடி அருகே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அவரிடம் அனுமதி சீட்டு இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் மது அருந்தியிருப்பது தெரிய வந்ததால் ஊரடங்கு அமலில் உள்ளபோது உங்களுக்கு எங்கிருந்து மது கிடைத்தது? என பெண் காவலர் கேட்டதற்கு “உன்கிட்ட பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என அவரை திட்டிவிட்டு வேகமாக காரில் சென்றுவிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரின் இந்த செயலை பலரும் கண்டித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments