அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (10:58 IST)
நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்
 
நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிட்டும் வரை அகவிலைப்படி உயர்த்தி வைக்கப்படும் என்று அறிவிப்பு வேதனை அளிக்கிறது என்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 மேலும் அரசு நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்த்தாமல் இருக்கும் அரசின் அலட்சிய போக்கு கண்டனத்துக்குரியது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments