Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (10:58 IST)
நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்
 
நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிட்டும் வரை அகவிலைப்படி உயர்த்தி வைக்கப்படும் என்று அறிவிப்பு வேதனை அளிக்கிறது என்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 மேலும் அரசு நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்த்தாமல் இருக்கும் அரசின் அலட்சிய போக்கு கண்டனத்துக்குரியது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments