அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (10:58 IST)
நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்
 
நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிட்டும் வரை அகவிலைப்படி உயர்த்தி வைக்கப்படும் என்று அறிவிப்பு வேதனை அளிக்கிறது என்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 மேலும் அரசு நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்த்தாமல் இருக்கும் அரசின் அலட்சிய போக்கு கண்டனத்துக்குரியது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்சியில் பிரச்சாரம்!.. ரோட் ஷூட் நடத்தக்கூடாது!... விஜய்க்கு போலீசார் கெடுபிடி..

விஜய்க்கு ஒன்னும் தெரியல.. ட்ரீம்ல இருக்கார்... அடுத்த கமல்!.. கலாய்த்த பியூஷ் கோயல்...

அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு!. உங்களுக்கெல்லாம் இதயமே இல்லையா?!..

விஜய்க்கு டஃப் கொடுக்கும் திருச்சி கிழக்கு தொகுதி!.. வெற்றிபெற வாய்ப்புண்டா?!..

4 லட்சம் KitKat சாக்லேட் திருட்டு.. இண்டர்நெட்டில் மீம்ஸ்களை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments