Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10% ஒதுக்கீடு விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் அதிமுக?

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (18:50 IST)
10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூட்டி உள்ள நிலையில் இந்த கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு குறித்த தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த தீர்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் ஒன்றும் தீர்ப்பளிக்கப்பட்டது 
 
இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
 
நாளை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த யாரும் பங்கேற்க போவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments