Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10% ஒதுக்கீடு விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் அதிமுக?

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (18:50 IST)
10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூட்டி உள்ள நிலையில் இந்த கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு குறித்த தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த தீர்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் ஒன்றும் தீர்ப்பளிக்கப்பட்டது 
 
இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
 
நாளை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த யாரும் பங்கேற்க போவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments