முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெற்ற கருணாஸ்

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (13:39 IST)
ஏற்கனவே 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தற்போது கருணாஸ் உள்ளிட்ட மூன்று பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 

 
ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்ததை அடுத்து தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுக கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
 
டிடிவி தினகரன் அணியில் இருக்கும் தங்க தமிழ்செல்வன், தங்களுக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது கருணாஸ், ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் முதல்வருக்கான ஆதாரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
 
இதனால் தற்போது டிடிவி தினகரன் அணிக்கு வெளிப்படையாக 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments