Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவுக்கு திடீர் விசிட் அடிக்கும் அதிமுக அமைச்சர்கள்: காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (11:29 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க அதிமுக அமைச்சர்கள் இன்று ஆந்திரா செல்கிறார்கள்.

நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து பேச ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அதிமுக அமைச்சர்கள் வேலுமனீயும், ஜெயக்குமாரும் சந்திக்கின்றனர்.

கிருஷ்ணா நதி நீர் விவகாரம், பாலாறு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது போன்ற நீர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து பேசி முடிவு செய்வதற்காக அவர்கள் செல்கின்றனர். கூடவே குடிநீர் வாரிய அதிகாரிகளும் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments