Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணிக்கை நிலவரம்: முன்னிலையில் அதிமுக; ஓவர் டேக் செய்யுமா திமுக?

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (08:47 IST)
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதிய்லும் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
 
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் என்ற தொகுதியிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ண துவங்கப்பட்டது.
 
இந்நிலையில் வாக்குகள் எண்ணிக்கை குறித்த முதல் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. புதுவையில் உள்ள காமராஜ் நகர் தொகுதியிலும், நாங்குநேரி தொகுதியிலும்  திமுக கூட்டணியாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி தாமதம் துவங்கப்பட்டாலும், முதற் கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் நேரடியாக களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments