Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக சாதிய கட்சியாக மாறிவிட்டது!? – திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி சுந்தரம்!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (12:44 IST)
அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதாக கூறப்படும் நிலையில் அதிமுக பிரமுகர்கள் பலர் திமுகவில் இணைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து எதிர்கட்சியாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கட்சியில் உட்கட்சி பூசல் நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் அதிமுக பிரமுகர்கள் சிலர் கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இன்று இணைந்த நிலையில் அவரை தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.பி சுந்தரம் திமுகவில் இணைந்துள்ளார். அப்போது பேசிய அவர் “அதிமுக சாதிய கட்சியாக மாறிவிட்டது. ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்தான். பதவி கிடைத்தால் போதும் என நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமி சர்வதிகாரியாக செயல்படுகிறார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments