Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் தொகுதியில் அதிமுக பெண் நிர்வாகி தீக்குளிப்பு

முதல்வர் தொகுதியில் அதிமுக பெண் நிர்வாகி தீக்குளிப்பு

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (17:01 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பெண் நிர்வாகி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், 38 வது வட்ட துணை செயலாளாக இருப்பவர் ஹேமாவதி (39). இவரது கணவர் விக்டர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 
 
இதில், விக்டர் அடிக்கடி மது குடித்து வருவதால், ஹேமாவதிக்கும், விக்டருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுமாம். இந்த நிலையில், ஹேமாவதி திடீரென தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து, அவர் படுகாயங்களுடன் மருத்துவமழையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments