Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 2 கோடி மோசடி: அதிமுக பிரமுகர் மகன் கைது!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (13:31 IST)
ரூ. 2 கோடி மோசடி: அதிமுக பிரமுகர் மகன் கைது!
ரூபாய் 2 கோடி மோசடி செய்ததாக அதிமுக பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அதிமுகவின் ஊழல்கள் குறித்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஈரோடு காய்கறி வியாபாரிகளிடம் ரூ.2.2 கோடி மோசடி செய்ததாக அதிமுக பிரமுகர் மகன் வினோத்குமார் என்பவர் கைது செய்யபட்டுள்ளார் 
 
வீட்டு மனைகள் வாங்கி தருவதாக கூறி வியாபார்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர்களிடம் ரூபாய் 2 கோடிக்கும் அதிகமாக பணம் வசூல் செய்ததாகவும் இதை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments