Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 2 கோடி மோசடி: அதிமுக பிரமுகர் மகன் கைது!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (13:31 IST)
ரூ. 2 கோடி மோசடி: அதிமுக பிரமுகர் மகன் கைது!
ரூபாய் 2 கோடி மோசடி செய்ததாக அதிமுக பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அதிமுகவின் ஊழல்கள் குறித்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஈரோடு காய்கறி வியாபாரிகளிடம் ரூ.2.2 கோடி மோசடி செய்ததாக அதிமுக பிரமுகர் மகன் வினோத்குமார் என்பவர் கைது செய்யபட்டுள்ளார் 
 
வீட்டு மனைகள் வாங்கி தருவதாக கூறி வியாபார்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர்களிடம் ரூபாய் 2 கோடிக்கும் அதிகமாக பணம் வசூல் செய்ததாகவும் இதை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments