மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம் !!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (17:52 IST)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கிளானேரிபகுதியில்  அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா மாட்டுவண்டியில் பிரச்சாரம் செய்தார்.

 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பதி சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் முடிந்தது அரசியல் கட்சியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந் நிலையில்,  அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை கிளானேரி  கிராமப்பகுதியில் பிரச்சாரம் செய்தபோது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதிமுக அரசுதான் தடையை நீக்கியது என்று கூறினார்.
 
 அப்போது அருகில் இருந்த இரட்டை மாட்டு வண்டியில் ஏறி ரெட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.  எம்எல்ஏ ராஜன் செல்லப்பா திடீரென்று மாட்டு வண்டியில் ஏறி பிரச்சாரம் செய்தது பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் பெண்கள் நடத்திய போலி கால்சென்டர்கள்: 42 சிம்கார்டுகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

விஜய் வரும் நாளில் திருவாரூரில் திமுக ஒட்டிய போஸ்டர்கள்.. போஸ்டரில் என்ன உள்ளது?

கூகுள் அல்லது AI-யை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது.. ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!

விஜய் பிரசாரம் எதிரொலி: நாகையில் மின்சாரத்தை நிறுத்திய மின்வாரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments