குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்… அதிமுக போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை!

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (10:53 IST)
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய்  உடனடியாக வழங்கவேண்டும் என அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் கவனம் ஈர்த்தது குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் அளிக்கும் திட்டம். இந்நிலையில் திமுக வெற்றி பெற்று இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் 1000 ரூபாய் அளிப்பதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது சம்மந்தமாக எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதில் ‘திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அதிமுக சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments