Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித உரிமை ஆணைய உறுப்பினர் அறிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது: அதிமுக வழக்கறிஞர்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (15:34 IST)
மனித உரிமை ஆணையர் கண்ணதாசனின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள கூடாது என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நியமனமே தவறு என்றும்  அவரது அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்றும் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
 
செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ரவி மற்றும் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை மேலும் தெரிவித்துள்ளார். 
 
மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் திமுகவின் அனுதாபி என்றும் அவர் திமுகவுக்கு ஆதரவாக பல தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர் என்றும் அவரது அறிக்கை திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் பலர் கூறிவரும் நிலையில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் அதே கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம்! திமுகவுக்கு எடப்பாடி கண்டனம்.!!

செந்தில் பாலாஜியின் புதிய மனுக்களின் விசாரணை எப்போது? நீதிமன்றம் அறிவிப்பு..!

சீன அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு..! எல்லை பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை..!!

உ.பி. கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம்: தலைமறைவான போலே பாபா அறிக்கை

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு.! திமுக பிரமுகர் உள்பட 8 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments