Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லும் - ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:48 IST)
இந்த தேர்தலில் அதிமுக வரலாறு படைக்கும் வகையில் அதன் வெற்றி இருக்கும் என ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
 
அதில் கடமைகள் அழைக்கின்றன கண்மணிகளே வெற்றிமாலை சூட தயாராகுங்கள் என அதீத நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். வரலாறு வியக்கும் வகையில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஆணித்தரமாக கூறியுள்ளனர். 
 
மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மகளை அடித்தே கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

பவன் கல்யாண் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால்..!

இஸ்ரேலுக்கு எதிராக என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது: புதின் போட புதுகுண்டு..!

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக சேர்ந்தால் துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவியா? வைகோ விளக்கம்..!

ஈரானில் ஆட்சி மாற்றம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments