Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி மனு.. விரைவில் விசாரணை என தகவல்..!

Mahendran
திங்கள், 18 நவம்பர் 2024 (12:18 IST)
நடிகை கஸ்தூரி ஜாமீன் மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல் நிலையம் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கஸ்தூரி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அவரை தனிப்படைகள் அமைத்து சென்னை போலீசார் பிடித்து கைது செய்தது. இந்த நிலையில் நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments