Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

Mahendran
வியாழன், 14 நவம்பர் 2024 (11:02 IST)
நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் கைதாக வாய்ப்பு என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை கஸ்தூரி, இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கில் அவர் கைது வாய்ப்பிருப்பதாக புறப்பட்ட நிலையில், முன்ஜாமின் மனுவை மதுரை உயர்நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணை முடிந்த நிலையில், இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
 
இதனை அடுத்து, நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

Election Fever: மீண்டும் தமிழகம் வரும் மோடி! நடராஜர் கோயிலில் இருந்து மன் கீ பாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments