Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.ஜே கேட்ட கேள்வி: பேட்டியிலிருந்து கோபமாக வெளியேறிய கௌதமி- வீடியோ

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2017 (12:03 IST)
நடிகை கௌதமி சமீப காலங்களில் பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்று வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேக உள்ளது என்று கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சமீபத்தில் வானொலி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவரிடம் கமலிடமிருந்து ஏன் விலகினீர்கள் என்றும், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்று கடிதம் எழுதியது உங்களது விளம்பரத்திற்காகத்தானே என கேள்வி எழுப்பினார். இதனால் கோபம் அடைந்த கௌதமி, இந்த பேட்டியை முடித்துக்கொள்ளலாம். என் வாழ்க்கையில் பேட்டியிலிருந்து பாதியில் செல்வது இதுதான் முதன்முறை என்று கூறி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு:-
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments