Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகை: பேருந்து முன்பதிவு தொடக்கம்

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2017 (11:32 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.


 

 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்கியது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
 
முன்பதிவு செய்ய தமிழகத்தில் 26 மையங்கள் இயங்க உள்ளன. சென்னையில் மட்டும் 5 மையங்கள் செயல்பட உள்ளன. மேலும் இணையதளத்திலும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு தொடங்கியது. பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சிரமத்தை குறைக்கவும் 5 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
 
முக்கியமாக 300 கி.மீ.க்கு மேல் தூரம் செல்லக்கூடிய பேருந்துகளுக்கு மட்டும் முன்பதிவு செய்யப்பட்டுவருதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments