Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்டிவா ஸ்கூட்டியை திருடும் மர்ம நபர்கள்… தாம்பரம் பகுதியில் பீதி!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:42 IST)
சென்னை தாம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆக்டிவா ஸ்கூட்டிகளை மட்டும் குறிவைத்து ஒரு கும்பல் திருடி வருவது பீதியைக் கிளப்பியுள்ளது.

சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகளவில் ஸ்கூட்டிகள் நள்ளிரவில் மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகின்றன. அதிலும் அந்த கும்பல் ஆக்டிவா ஸ்கூட்டிகளை மட்டுமே அதிகளவில் திருடுவதாக தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments