Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்டிவா ஸ்கூட்டியை திருடும் மர்ம நபர்கள்… தாம்பரம் பகுதியில் பீதி!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:42 IST)
சென்னை தாம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆக்டிவா ஸ்கூட்டிகளை மட்டும் குறிவைத்து ஒரு கும்பல் திருடி வருவது பீதியைக் கிளப்பியுள்ளது.

சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகளவில் ஸ்கூட்டிகள் நள்ளிரவில் மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகின்றன. அதிலும் அந்த கும்பல் ஆக்டிவா ஸ்கூட்டிகளை மட்டுமே அதிகளவில் திருடுவதாக தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments