Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க. ஸ்டாலினை கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - துரைமுருகன்

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (16:51 IST)
தமிழகத்தில் கட் அவுட் கலாச்சாரம் போய் தற்போது  ஊரில் பார்க்கும்  சுவரெங்கும் சினிமா மற்றும் அரசியல் தொடர்பான போஸ்டர் ஒட்டும் பழக்கம் அதிகரித்து வருகிறது .

இந்நிலையில் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான  ஸ்டாலினைக் குறித்து தவறான முறையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  கடும்ம் எதிர்ப்புத் தெரிவித்து, இந்தப் போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கோவையில் ஸ்டாலினையும் எடப்பாடி பழனிசமியையும் ஒட்டுப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதிமுகவினர் வேண்டுமென்றே போஸ்டர் ஒட்டுகின்றனர். அதில்,  திமுகதலைவர்கள் பேசாததைப் பேசியதாகத் திரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.

மேலும் கோவைப் பகுதிகளில் திமுகவினர் மீதும் ஸ்டாலின் மீது கொச்சைப் படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது திமுகவினர் புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments