Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலாளர்கள், மாணவர்களை வெளியேற்றக்கூறுவோர் மீது நடவடிக்கை ....தமிழக அரசு உத்தரவு !

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2020 (14:23 IST)
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநிலஅரசுகளுக்கு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்டதேவைகளுக்கான ஏற்பாடுகளை நிறைவேற்ற தமிழக அரசு தற்போது அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள், மாணவர்களை வெளியேற்றக்கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமூக விலகலை கடைபிடிக்கவும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கவும் தான் மத்திய மாநில அரசுகள் இந்த நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments