Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் பறிமுதல்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (20:27 IST)
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகி நாளை சென்னை வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன மேலும் சசிகலாவுடன் சிறையிலிருந்த இளவரசியும் சமீபத்தில் விடுதலை ஆனபடியால் அவரும் சசிகலாவுடன் இணைந்து சென்னை வருவார் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சசிகலா மற்றும் இளவரசி நாளை சென்னை வர உள்ள நிலையில் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய இருவருக்கும் சொந்தமான 6 சொத்துக்களை பறிமுதல் செய்வதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை ஆண்டு காலம் அமைதியாக இருந்த தமிழக அரசு சசிகலா வரும் நாளில் இளவரசியின் சொத்துக்களை பறிமுதல் செய்வதாக அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments