Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் லிஃப்ட் மேடை சரிந்து விபத்து - பயணிகள் அச்சம்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (18:19 IST)
சென்னை விமான நிலையத்தில் 67 வது முறையாக விபத்து நடந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 
2012ம் ஆண்டு சென்னை விமான நிலையம் ரூ. 3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நவீனமயமாக்கல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தி வந்தன.
 
இந்நிலையில், உள்நாட்டு விமான நிலைய வருகைப்பகுதியில் உள்ள லிஃப்ட் மேடை சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இது குறித்து வழக்கம் போல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவது பயணிகளுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்வு.. கிரிப்டோ சந்தையில் குவியும் முதலீடுகள்..!

இளம்பெண்களை பின்தொடர்ந்து வீடியோ எடுத்த வேலையில்லா பட்டதாரி.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

ஜெயலலிதா, எம்ஜிஆர் செய்ததும் சதியா? சங்கி மாதிரி பேசாதீங்க! - எடப்பாடியாருக்கு சேகர்பாபு பதில்!

முதல்வர் அறிவிப்புக்கு பின் மாரடைப்பு பயம் அதிகரிப்பு.. மருத்துவ பரிசோதனைக்கு குவியும் பொதுமக்கள்..!

உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்: விருதுநகர் கூட்டத்தில் வைகோ கோபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments