டீக் கடையில் திடீரென்று சிலிண்டர் வெடித்து விபத்து....

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (18:09 IST)
ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே டீக் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானது. இதில், 5 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வானபாடி என்ற கிராமத்தில் உள்ள செல்வராஜ்(58) என்ற நபருக்குச் சொந்தமான  தே நீர் கடை  ஒன்றில் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில், ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். தற்போது 5 பேர் வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த திடீர் விபத்து தொடர்பாக சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு விஜய்தான் காரணம்! பாஜக பிடியில் சிக்கி விட்டார்! - சீமான் கருத்து!

ஒருவழியாக வெளியே வந்த விஜய்! திமுகவை கண்டித்து முதல் அறிக்கை!

மீண்டும் தொடங்கும் தவெக பிரச்சாரம்? அடுத்த வாரம் அவசர பொதுக்குழு!? - விஜய் திட்டம் என்ன?

கரையை நோக்கி வரும் மோன்தா புயல்! வேகம் குறைந்தது! - கரையை கடப்பது எப்போது?

தமிழகத்தில் அதிகரிக்கும் மழை! அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு புதிய அறிவுறுத்தல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments