Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீக் கடையில் திடீரென்று சிலிண்டர் வெடித்து விபத்து....

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (18:09 IST)
ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே டீக் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானது. இதில், 5 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வானபாடி என்ற கிராமத்தில் உள்ள செல்வராஜ்(58) என்ற நபருக்குச் சொந்தமான  தே நீர் கடை  ஒன்றில் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில், ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். தற்போது 5 பேர் வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த திடீர் விபத்து தொடர்பாக சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments