விபத்து நஷ்ட ஈடு விவகாரம்: அரசுப் பேருந்து நடுவழியில் ஜப்தி!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (14:48 IST)
விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசு விரைந்து பேருந்தை   நடுவழியில் நிறுத்தி வேப்பூரில் வைத்து நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

கடலூர்  மாவட்டம் ஊ.கொளப்பாக்கம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்  பச்சசமுத்து. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மாட்டு வண்டியில் செல்லும்போது,  அரசு விரைவுப்பேருந்து மோதியது. இதில், அவரது 2 மாடுகள் உயிரிழந்தன.

இதுதொடர்பாக வழக்கில், அவருக்கு  நஷ்ட ஈடாக 6  லட்சத்து 47 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விருத்தாசலம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இழப்பீட்டுத்தொகை  பச்சமுத்திற்கு வழங்கப்படவில்லை.

ALSO READ: ஜம்முவில் 2 பேருந்துகள் மோதி விபத்து: சிறுமி உள்ளிட்ட 3 பேர் பலி
 
எனவே, இன்று திருச்சியில் இருந்து சென்னைக்குப் பயணிகளுடன் சென்ற அரசு விரைந்து பேருந்தை   நடுவழியில் நிறுத்தி வேப்பூரில் வைத்து நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments