Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில்: அமைச்சர் நாசர் அறிவிப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:33 IST)
விரைவில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய உள்ளதாக அமைச்சர் நாசர்தெரிவித்துள்ளார். 
 
பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளில் வாட்டர் பிளாண்ட் உள்ளது. எனவே விரைவில் ஆவின் நிறுவனம் குடிநீர் பாட்டில் தயாரிக்க உள்ளது என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்
 
முதல்கட்டமாக அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆவின் நிறுவனத்தின் வருமானமும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

கள்ளக்காதலை கழற்றி விட முயன்ற பெண்! உல்லாசமாக இருந்துவிட்டு உயிரை பறித்த கள்ளக்காதலன்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சி.. இதுக்கு தான் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வந்தாரா?

ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என 2 பட்டப்படிப்புகள் படிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு..!

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள்.. வலுக்கிறது அமெரிக்காவில் போராட்டம்.. டிரம்ப் பதவிக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments