ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவு..

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (13:36 IST)
ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கான மாதாந்திர அட்டையை ரேஷன் அட்டையுடன் இணைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும், இந்த பால் கொழுப்பு சத்தை அடிப்படையில் பிரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிகரீதியாக விற்பனை செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது
 
இந்த பணி இணையதளம் மூலமாக 27 மண்டலங்களில் தற்போது நடைபெற்று வருவதாகவும் இதன் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்றும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம், நகை எவ்வளவு?

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

இன்று ஒரே நாளில் 300 ரூபாய்க்கும் மேல் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments