Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் நெய், வெண்ணெய் இன்று முதல் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:12 IST)
திமுக ஆட்சி தொடங்கியதில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பொருள்கள் விலை உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. 
 
இந்த நிலையில் இன்று முதல் ஆவின் மற்றும் வெண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
நெய்யின் விலை ஒரு ரூபாய் முதல்  350 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும், அதே போல் வெண்ணெய் விலை ஐந்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
நெய் மற்றும் வெண்ணெய் புதிய விலை பட்டியலை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அதை பார்த்து பொதுமக்கள் அதிருப்திஅடைந்துள்ளனர். நெய் மற்றும் எண்ணெய் விலையை மீண்டும் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments