Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின், போக்குவர்த்து துறை ஊழியர்கள் இனி டி என் பி எஸ் சி மூலமாக நிரப்பப்படும் – அமைச்சர் பதில்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (15:18 IST)
இன்று சட்டசபையில் பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துக்கும் இனி டி என் பி எஸ் சி மூலமாக ஆட்சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின்  கட்டுப்பாட்டில் வரும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஆட்சேர்க்கை தொடர்பான பணிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டசபையில் பேசினார். இதன் மூலம் ஆவின் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்கு இனிமேல் டி என் பி எஸ் சியே ஆட்சேர்க்கை நடத்தும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments