Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் - பான் கார்டு இணைப்பு...மத்திய அரசு எச்சரிக்கை

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (23:25 IST)
பான் கார்டை  , ஆதார் எண்ணுடன் இணைகக வேண்டுமென மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதற்காக காலக்கெடுவை பலமுறை மத்திய அரசு நீட்டித்துள்ளது.  இந்நிலையில் வரும் மார் 31 ஆம் தேதி ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்ககக கடைசி நாள் எனத் தெரிவித்துள்ளாது.

இதை இணைக்காதவர்களுக்கு ரூ.1000  அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments