Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (21:35 IST)
வேலூர் திருவலம் பகுதியில் நர்சிங்  கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை கல்லூரிக்குச் செல்வதற்காக திருவலம் பஸ் நிலையத்தில் பேருந்திற்காக மாணவி காத்திருந்தார். அப்போது, அவரிடம் வந்த சதீஸ்குமார், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை கழுத்தில் குத்தினார். அதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார்.   தற்போது மாணவி மருத்துவமனையில் சிகிச்சைய பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments