மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (21:35 IST)
வேலூர் திருவலம் பகுதியில் நர்சிங்  கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை கல்லூரிக்குச் செல்வதற்காக திருவலம் பஸ் நிலையத்தில் பேருந்திற்காக மாணவி காத்திருந்தார். அப்போது, அவரிடம் வந்த சதீஸ்குமார், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை கழுத்தில் குத்தினார். அதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார்.   தற்போது மாணவி மருத்துவமனையில் சிகிச்சைய பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments