பேருந்தின் மீது மரம் விழுந்து விபத்து!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (11:03 IST)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கீரிமலை தாண்டிக்குடி தடியன்குடிசை சாலையில் பயணித்து வந்த அரசு பேருந்து மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணித்த 12 பயணிகளில் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்தின் மீது விழுந்த மரத்தை அகற்றப்பட்டு சரி செய்யப்பட்டது.   
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments