Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தின் மீது மரம் விழுந்து விபத்து!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (11:03 IST)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கீரிமலை தாண்டிக்குடி தடியன்குடிசை சாலையில் பயணித்து வந்த அரசு பேருந்து மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணித்த 12 பயணிகளில் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்தின் மீது விழுந்த மரத்தை அகற்றப்பட்டு சரி செய்யப்பட்டது.   
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments