Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து டீ கடன்களும் தள்ளுபடி: நீங்க தான் செய்யல நாங்க செய்யுறோம்!!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (11:21 IST)
கஜா புயல் எதிரொலியாக டீக்கடை உரிமையாளர் ஒருவர் தன் கடையில் கஸ்டமர்கள் வைத்துள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

 
கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயல் அந்த மக்களை நிலைகுலைய செய்துள்ளது. இந்த அந்த பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு டீக்கடை உரிமையாளர் தங்கள் கடையில் கஜா புயலுக்கு முன்பால வாடிக்கையாளர்கள் வைத்திருந்த அனைத்து டீக்கடன்களையும் தள்ளுபடி செய்வதாக போஸ்டர் அடித்து கடையில் ஒட்டியுள்ளார். தமிழக அரசு நிவாரண உதவி கேட்டால் பிச்சை போடுவது போல தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.
 
இந்த டீக்கடை உரிமையாளரின் செயல் பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments