Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (20:40 IST)
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனை நடந்த நிலையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த ஜூலை மாதம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளிவந்தது
 
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்கனவே அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்த நிலையில் தற்போது மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனை ஏற்று எம் ஆர் விஜயபாஸ்கர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments