Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்தில் வன்முறை !

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (19:07 IST)
இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்தில் துர்கா பூஜையின்போது, குரான் புத்தகம் இழிவு படுத்தப்பட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியானதை அடுத்து, அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 255 கிமீ தொலையில் உள்ள ஒரு கிராமத்தில் இந்துக்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments