Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள பாதிப்பு கணக்கிடும் மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (07:48 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள விளைநிலங்கள் மற்றும் பொருட்கள் சேதமாகின 
இந்த நிலையில் தமிழகத்தில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட மத்திய அரசின் சிறப்பு குழு இன்று சென்னை வருகிறது. இன்று சென்னை வரும் சிறப்பு குழு நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்த உள்ளனர்
 
அதன்பின் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நிலையில் அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் குழுவில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments