Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (18:16 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் சிவகுமார் என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டார். 
 
இந்த நிலையில் இவர் பல்லாவரத்தில் பணியாற்றிய போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் அதிரடியாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
 
சிவகுமாரின் கார் மற்றும் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாகவும் சோதனை முடிந்த பிறகு இது குறித்த விவரங்களை தெரிவிப்போம் என்றும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments