Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோழபுரம் பேரூராட்சி செயல்அலுவலரை இடமாற்றம் செய்யகோரி சமூக வலைதளங்களில் பரவும் போஸ்டர்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (22:56 IST)
மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி  செயல்அலுவலரை இடமாற்றம் செய்யகோரி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
 
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி 10 வார்டு கவுன்சிலர் தேவி(மார்க்.கம்யூ) சார்பில் சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அதில் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத, வார்டுகளுக்கான கோரிக்கையை பரிசீலிக்காத, ஊழியர்கள் செய்கின்ற தவறுகளுக்கு ஆதரவாக செயல்படும் செயல் அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பணிபுரியும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

அடுத்த கட்டுரையில்
Show comments