Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.6 லட்சம் மோசடி: நடிகை மதுவந்தி மீது போலீஸ் புகார்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (08:00 IST)
ரூபாய் 6 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மகளும் நடிகையுமான மதுவந்தி மீது குற்றம் சாட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான மதுவந்தி தனியார் பள்ளிகளில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ 6 லட்சம் மோசடி செய்துவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
நடிகையும் பாஜக நிர்வாகி மதுவந்தியிடம் தனியார் பள்ளியில் சீட் பெறுவதற்காக பணம் கொடுத்ததாகவும் ஆனால் சீட் வாங்கி தரவில்லை என்றும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அடியாட்கள் மூலம் தாக்கியதாகவும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது 
 
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments