மார்க் கம்மியாயிடுச்சு: கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ்2 மாணவி

Webdunia
சனி, 20 ஏப்ரல் 2019 (10:08 IST)
பிளஸ்2 மாணவி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் நடந்தன. மொத்தமாக 8 ,87,992 பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளில் மொத்தமாக 91.03 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் கடலூரை சேர்ந்த காவ்யா(17) என்ற பிளஸ்2 மாணவி தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனாலும் அனைத்து பாடங்களிலுமே கம்மியான மதிப்பெண்களை பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்த மானவி வீட்டிலிருந்து வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

அடுத்த கட்டுரையில்
Show comments