Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க் கம்மியாயிடுச்சு: கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ்2 மாணவி

Webdunia
சனி, 20 ஏப்ரல் 2019 (10:08 IST)
பிளஸ்2 மாணவி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் நடந்தன. மொத்தமாக 8 ,87,992 பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளில் மொத்தமாக 91.03 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் கடலூரை சேர்ந்த காவ்யா(17) என்ற பிளஸ்2 மாணவி தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனாலும் அனைத்து பாடங்களிலுமே கம்மியான மதிப்பெண்களை பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்த மானவி வீட்டிலிருந்து வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments