Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சை போடாததால் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!!!

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (10:52 IST)
பிச்சை போடாததால் முதியவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து(65). இவர் ஒரு சுமை தூக்கும் தொழிலாளி. தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவார்.
 
இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் பணிக்கு சென்ற இவர், சாய்ங்காலம் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தேனி பஸ் ஸ்டாண்டில் காளிமுத்துவிடம் இரு பிச்சைகாரர்கள் உதவி கேட்டனர். அதற்கு காளிராஜ் நல்லா தானே இருக்கிறீர்கள் ஏன் இப்படி பிச்சை எடுக்கிறீர்கள் என கேட்டிருக்கிறார்.
 
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அந்த இரு பிச்சைகாரர்களும் சேர்ந்து காளிமுத்துவை தள்ளிவிட்டனர். கீழே விழுந்த காளிமுத்து மீது பேருந்து மோதி, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
இதையடுத்து போலீஸார் அந்த இரு பிச்சைகாரர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments