Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகள் வயது பெண்ணை விபச்சாரத்திற்கு அழைத்த 62 வயது முதியவர் கைது

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (10:19 IST)
தருமபுரியில் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பெண்ணை முதியவர் ஒருவர் விபச்சாரத்திற்கு அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர்கள் பலர் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான் என மார்தட்டிக் கொண்டிக்க, அதே தமிழகத்தில் தான் பல பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி சிக்கித் தவிக்கின்றனர்.
 
தருமபுரியை சேர்ந்த ஜோதி(37), என்ற பெண் வெளியூர் செல்வதற்காக தருமபுரி பஸ் ஸ்டாண்டிற்கு சென்றார். அங்கு அவர் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்க, அங்கே வந்த ரவிக்குமார் (62) என்ற முதியவர்  ஜோதியை விபச்சாரத்திற்கு அழைத்துள்ளார்.
 
இதனால் அதிர்ந்துபோன ஜோதி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் வயது பெண்ணிடம் ஒரு முதியவர் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்